குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, November 14, 2014

திருநீலகண்ட நாயனார் குருபூஜை அனைத்து குலாலர்களும் கொண்டாட வேண்டும்













திருநீலகண்ட நாயனார் குலாலர் சமுதாயத்தின் குரு இவரது
குருபூஜை தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்த குருபூஜை தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும்மே கொண்டாடப்படுகிறது இந்தநிலை மாற வேண்டும் வருகின்ற தை மாதம் நடைபெறும் குருபூஜை விழா அனைத்து குலாலர்களும் கொண்டாட வேண்டும் குறிப்பாக குலாலர இளைஞர்கள் இந்த விழாவை கொண்டாட வேண்டும்
உங்களால் முடிந்த வரை அவருடைய புகைப்படத்தை வைத்து வணங்குங்கள் 






No comments: