குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு தந்த தலைவர் சாலிவாகன சகாப்தம்

           மறந்த மக்கள்  மறக்காத வரலாறு


இன்று தமிழ் புத்தாண்டு முதலில் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இந்த உலகிற்க்கு நாகரிகத்தை கற்று கொடுத்தவன் தமிழான்  தமிழ் புத்தாண்டு தந்த இந்த அருமை தமிழான்  நாம் அனைவரும் மறந்த மன்னர் சாலியவாகனை  நினைவில் கொண்டுவரும் இந்த கட்டுரை

இவர் பிறந்த குலம் குலாலர் குலம் தன் நாட்டில் அடிமைகளாக வாழும் மக்களை மீட்டெடுக்க வீர போர்நடத்தி வெற்றி கண்டவர்,,வீர வேந்தன் சாலிவாகனன்   

புரந்தரபுரி ஊரில் தாயார் .ஆதி சேஷன் ஆரவேளியம்மை தம்பதிக்கு கி.பி 78 இல் மகனாகப்  பிறந்தார்


பராசக்தி காளிதேவியின் பக்தரான சாலியவாகனன் இளமை பருவத்தில்  அமராவதி மன்னர் அரசா சபையின் போர்ப்படை தளபதியாக இருந்தார் அந்த காலகட்டத்தில் விக்கிரமாதித்தன்  54 தேசங்களை அண்டர்  55 வது தேசமாக  அமராவதி அடைய அமராவதி மீது படையெடுத்துச் சென்றார் அமராவதி மன்னரிடம்  சரியான படை பலம் இல்லாததால் விக்கிரமாதித்தன்  (அமராவதி) பிரதிஷ்டான நகரம் மீது படையெடுத்துச் சென்று கோட்டை வாயிலில் நின்று சாலிவாகனனுக்கு எச்சரிக்கை அனுப்பினான்.சாலிவாகனன் தானும் படையுடன் சந்திப்பதாக சொல்லி காளிதேவியின் வரம் வேண்டி   மண்ணினால் சேனைகளை பொம்மைகளாக உருவாக்கினான். தன்னுடைய அதிசய சக்தியால் அவைகளுக்கு உயிர் கொடுத்தான்.

மண் பொம்மைகளாக இருந்த வீரர்கள், ரதம், யானை, குதிரை உயிர்பெற்று எழுந்து சித்திரை 1  படையெடுத்தன. சாலிவாகனன் தலைமையில் வந்த படையை எதிர்த்து விக்கிரமாதித்தன் படைகள் மோதின. இருபுறத்து சேனைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் சாலிவாகனனது சேனைகள் வெற்றி கண்டது  
video logo க்கான பட முடிவு
சாலிவாகனன் வெற்றி வரலாறு VIDEO வடிவில்

புரந்தரபுரி நகரமே மகிழ்ச்சி அடைந்தது சேனைகள் படை சுட நகருக்கு வந்தார் மான்னர் சாலிவாகனன் மக்களை அழைத்து இன்று தான் நமது விடுதலை வந்துள்ளது இனி இங்கு மக்கள் ஆட்சி நடக்கும் என்று கூறி மான்னரக மகுடம் சூடினார்  
அரசன் சாலிவாகனன் சித்திரை 1 நமது புதுவருடப்பிறப்பாக கொண்டாட 

வேண்டும் என ஆணைபிறப்பித்தார் அதன் மூலம் தான் இன்றலவும் 

நாம் சித்திரை1 தமிழ் புத்தண்டாக கொண்டாடி வருகிறோம் இதையும் ஒரு 

சில அரசியல்வாதிகள் மாற்றினார்கள் இப்படி ஒன்று ஒன்றாக தமிழ் 

சமுதாயத்திற்கு குலாலர்களின் பங்களிப்பை மறைக்க சதி செய்கிறார்கள்

 ஏன் தெரியுமா

சாலிவாகன அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது அவர் தமிழர் கிடையாதம் 


( அப்பொழுது தமிழ் நாடு ஆந்திர கேரளா ஏன்று பிரிவினை கிடையது அவர் 


தமிழர் இல்லா விட்டால் ஏன் அவர் தமிழ் புத்தாண்டு ஏற்படுத்த வேண்டும் )

தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் 
தமிழாக இல்லை. ( மு......ள் )

அப்பொழுது ஆட்சி மொழிகள் சமஸ்கிருதம் பிரகு எப்படி தமிழில் இருக்கும்






இந்த சாலிவாகனனது பெருமைகளை தமிழ் சினமாவின் ஆரம்ப கட்டத்திலே திரைப்படமாக எடுத்து உள்ளனர்  (உள்ளனர்  திரைப்படத்தின் பெயர் சாலிவாகனன் சகாப்தம்1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.)




  சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு


இந்த மாவீரனை மக்கள் மறந்து விட்டனர் ஆனால் வரலாறு மறக்கவில்லை 

 சித்திரை 1

நமது குலாலர் சமுதாயதின் குலதெய்வமான. மாவீரன் சாலியவாகனனுக்கு தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைத்து  அவருக்கு குருபூசை நடத்துவோம்

இது 40 லச்சம் குலாலனின் கனவுகள் விரைவில் நினைவாகும்


Saturday, April 9, 2016

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா

குலாலர் மண்டகப்படி










மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரைத் திருவிழா
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, மாசி மாதம் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (10–ந்தேதி) தொடங்குகிறது.
இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளுகின்றனர். இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

உண்மையை சொல்கிறேன்......................

குலால நான் ஒரு உண்மையை சொல்கிறேன்  மற்றவர்கள் நீ எந்த ஜாதி என்று கேக்கும்போது நான் குலாலன் சொல்ல தயங்கும் குலாலன் இருக்கும் வரை நாம் சமுதாயம் முன்னேறுவது கடினம்தான்  சொல்ல தயங்கும் குலால ஒன்றை மனதில் வைத்துகொள்  ஆண்டவன் பிறந்த குலம் ஆண்டவனை படைக்கும்  குலம் சாலியவகனன் வாழ்ந்த குலம்- அது குயவர்  குலமென்னும் குலாலர்  குலம் அரசாட்சி செய்த குலம் ஆலயம் காத்த குலம் ...